ADDED : ஜூன் 30, 2014 04:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அச்சமே மடமை. அச்சமின்மையே அறிவு. அச்சத்தால் யாரும் அன்பை வளர்க்க முடியாது.
* உள்ளத்தில் உண்மை வேரூன்றி விட்டால், அது வாக்கிலும் வெளிப்படத் தொடங்கும்.
* நீதிநெறி தவறாமல் பிறருக்கு உதவுபவர்கள் மேலோர். மற்ற அனைவரும் கீழ்மக்களே.
* தர்மத்தை சூது கவ்வும். இருந்தாலும் தர்மமே இறுதியில் வெல்லும் திறம் படைத்தது.
* தன்னை மறந்து பொதுநலத்துடன் செயல்பட்டால் வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும்.
- பாரதியார்